பச்சை உத்தரிய மகிமை மாதா ஆலயம்

Blog

blog
13 Sep 2025

நான்கு பெரும் அடையாளங்கள்!

1. நற்கருணைப் புதுமைகள் :அப்பமும், ரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும், இரத்தமாகவும் மாறி 1300 ஆண்டுகளாக எவ்வித ரசாயனப் பாதுகாப்பும் இன்றி இயற்கையாகவே நின்று நிலைக்கும் புதுமை லான்சியானோ…

Continue Reading
blog
13 Sep 2025

ஜெபமாலைக்கு ஏன் இவ்வளவு வல்லமை?

ஆசிரியர்கள்( பிதா, சுதன், பரிசுத்த ஆவி மற்றும் தேவ அன்னை) யார்? ஜெபமாலை யாருக்கு ( தூய தமதிருத்திருத்துவம்) மகிமை சேர்க்கிறது? யாருக்கு வலிமை (மாதா) சேர்க்கிறது? ஏன் ஒருத்தர் ஜெபமாலை…

Continue Reading
blog
13 Sep 2025

இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில்…

Continue Reading
blog
13 Sep 2025

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 03

இம்மானுவேல் என்றால் நம்மோடு கடவுள் “ என்று பொருள். மத்தேயு 1 : 23கடவுளின் அன்பு : அளவில்லா அன்பு அதிசய அன்புகடவுளே மனிதனாக பிறக்கமுடியுமா? ஏன் பிறக்க வேண்டும்? அதன் அவசியம்தான்…

Continue Reading
blog
13 Sep 2025

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 02

“வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடி கொண்டார் “முதலில் கடவுளின் அன்பை பார்ப்போம்..“கடவுளுக்கு கண் இல்லையா ? “ நம்ம கஷ்ட்டம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது “ “ அவரு கடவுளு நம்ம யாரு…

Continue Reading
blog
13 Sep 2025

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 01

"உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவோம். உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள் “ ஆதியாகமம் 3 : 15நமக்கெல்லாம் மாதாவை  2000…

Continue Reading
blog
13 Sep 2025

ஒரு தூபத்தில் இவ்வளவு விஷயங்கள் பொதிந்துள்ளனவா!?

திரு விவிலியத்தில் தூபம் காட்டுவது பற்றிய குறிப்புகளுடன்.....கத்தோலிக்கம் ஏன் இத்தனை ஆண்டாண்டுகள் நிலைத்து நிற்கிறது....✝ திரு வெளிப்பாடு 8:3-4-53. மற்றொரு வானதூதர் பொன் #தூபக் #கிண்ணம்…

Continue Reading
blog
12 Sep 2025

செபிப்பது எப்படி?

நண்பன் நண்பனோடு அன்புடன் உரையாடுவது போல மனிதன் இறைவனோடு உரையாடுவதே செபம். இரு நண்பர்களும் ஒரிடத்தில் கூடுவார்கள். பேசுவார்கள். முடியாதபோது கடிதம் எழுதி உரையாடுவார்கள். தொலைவில் உள்ள…

Continue Reading
blog
12 Sep 2025

அமலோற்பவ அன்னை

அமலோற்பவம் என்பது மரியாள் பெற்ற பாக்கியம் என்று சொல்வதைவிட, தனது மகன் இயேசுவின் பொருட்டு கடவுள் மரியாளுக்குக் கொடுத்த பேறு என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அன்னை மரியாவின்…

Continue Reading
blog
12 Sep 2025

விசுவாசத்தின் தாய்

அன்னை மரியாவை 'விசுவாசத்தின் கருவூலம்' என்று சொல்லலாம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமை 'விசுவாசத்தின் தந்தை' என்று கூறுகின்றோம், புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாவை ‘விசுவாசத்தின் தாய்'…

Continue Reading
blog
12 Sep 2025

மரியன்னையின் "ஆகட்டும்" என்ற சொல்

ஆகட்டும் என்ற சொல்லால் தன்னுடைய இளம் வயதிலேயே மிகுந்த துன்பங்களை ஏற்றுக்கொண்டவள் நம் அன்னை மரியாள். தகாத உறவு கொண்ட பெண்களை கல்லால் அடித்துக்கொல்வதே யூதர்கள் அளிக்கும் தண்டனை.…

Continue Reading
blog
11 Sep 2025

புனிதர்களின் உத்திரியம் மற்றும் புதுமைகள்!

கி.பி. 1276-ஆம் ஆண்டு பாப்பரசர் 10-ஆம் கிரகோரி இறந்த போது அவர் அணிந்திருந்த பழுப்புநிற உத்திரியத்துடன் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. கி.பி. 1830-ஆம் ஆண்டு (554 ஆண்டுகளுக்குப் பின்) அவருடைய…

Continue Reading
blog
11 Sep 2025

ஏன் குருவானவர்கள் இருக்கின்றனர்?

திரைப்பட ஹீரோக்கள் பேய்களை அல்லது அமானுஷ்யங்களை எதிர்கொள்ளும்பொழுது, அவர்கள் ஒரு கத்தோலிக்க குருவானவரையே எப்போதும் உதவிக்கு அழைப்பதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.…

Continue Reading
blog
11 Sep 2025

இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில்…

Continue Reading
blog
11 Sep 2025

உண்மையான கிறிஸ்தவக் குடும்பம்!

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாம் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்” என்று திருத்தூதர் பவுல்…

Continue Reading
blog
11 Sep 2025

சிலுவை நமக்குத் தேவை!

“ சிலுவையிலேதான் மீட்சியுண்டு ! தேடும் வானக மாட்சியுண்டு !சிலுவை நம்மை தீமைகளிலிருந்தும், தீயோனிடமிருந்தும் நம்மை பாதுகாக்கும் கருவி ! சிலுவை மீட்பின் சின்னம் ! இந்த சிலுவையில்தான் நம்…

Continue Reading
blog
11 Sep 2025

மரியாயின் நிலம்!

போர்த்துக்கல் நாடு மரியாயின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. “அமல உற்பவ மாமரி“யை இந்நாடு தங்கள் பாதுகாவலியாகக் கொண்டுள்ளது. இந்நாட்டு அரசர்களும், பிரபுக்களும் கன்னி மாமரியை தங்கள்…

Continue Reading
blog
11 Sep 2025

தேவமாதா யார்?

 தேவ மாதாவின் கடிதம்!மாதாவின் உதவி அவசியம் தேவை என்பதை கண்டுபிடித்தவர்களில் புனித சின்னப்பரும் (பவுல்) ஒருவர்..  மேலும் தேவமாதாவை திருச்சபையின் வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்த…

Continue Reading
blog
10 Sep 2025

நற்கருணை அற்புதங்கள்

கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசம் மற்றும் போதனைப்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் உடலாகவும், இரசம் அவரது இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு…

Continue Reading
blog
10 Sep 2025

பாவத்திலிருந்து விடுதலை தரும் ஜெபமாலை!

பாவத்திலிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உங்களிலும் பெரிய பாவியாகிய நான் (ஒரு ஒப்பற்ற புனிதரின் தாழ்ச்சியைப் பாருங்கள்) இந்த சிவந்த ரோஜாவைத் (ஜெபமாலை) தர விரும்புகிறேன்.…

Continue Reading
blog
10 Sep 2025

மரியாள் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டார்" என்பதை உறுதி செய்ய முடியுமா?

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை" (யோவான் 3:13) என்ற இயேசுவின் கூற்றே இந்த சந்தேகத்துக்கு அடிப்படையாக அமைகின்றது. ஆனால்…

Continue Reading
blog
10 Sep 2025

ஜெபமாலை புனிதர்கள் அனுபவங்களில் எப்படியெல்லாம் உதவியிருக்கிறது?

 அன்பான மக்களே ஜெபமாலை யார் கற்றுக்கொடுத்த ஜெபம்? ஜெபமாலை எப்போதுதிருந்து இருக்கிறது? ஜெபமாலை விவிலியத்தில் இருக்கிறதா? என்றும் பார்த்திருக்கிறோம்..ஜெபமாலைக்கு எப்பேர்பட்ட வல்லமை…

Continue Reading
blog
10 Sep 2025

குடும்ப ஜெபமாலை!

இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல் போனதுதான். கடந்த 22 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள், அதுவும் நாம் கேள்வியே…

Continue Reading
blog
10 Sep 2025

தேவன் விரும்பும் மனப்பான்மை

நீ தேவனை நேசிக்கும் போது அவரைப்போல வாழ முயற்சி செய்வாய்தேவனை நேசிக்கும் போது மன்னிப்பது சுலபமாகிவிடும்நீ தேவனை நேசிக்கும் போது உன்னை சுற்றி உள்ளவர்களை நேசிப்பாய்நீ தேவனை நேசிக்கும்…

Continue Reading
blog
10 Sep 2025

திருப்பலி நடைபெறும் பொழுது நாம் பல்வேறு நிலைகளில் ஆண்டவரை மகிமை படுத்துகின்றோம், மாட்சிமை செலுத்துக

அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் செய்து வெளிப்படுத்துகின்றோம்.அவற்றில் சில:1. பவனியாக நடந்து வருவது2. சிலுவை அடையாளம் வரைவது3. கைகூப்பி வணங்கி நிற்பது,4. தலை வணங்கி கைகூப்பி நிற்பது5.…

Continue Reading
blog
10 Sep 2025

விசுவசியுங்கள் உங்களுக்கு கைகூடும்

ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மாற்கு 11:24)…

Continue Reading